shadow

ஜெயலலிதா, சோ மறைவிற்கு நேரில் கமல் அஞ்சலி செலுத்தாதது ஏன்?

kamalமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பிரபல பத்திரிகையாளர் சோ ஆகியோர்களுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தின்போது, ‘சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், சோ மறைவிற்கு ‘Another icon leaves us. Deepest condolences to the family and fans’ என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் உடனடியாக சென்னை திரும்ப முடியவில்லை என்றும் அதனால்தான் அவர் நேரில் ஜெயலலிதா, சோ ஆகியோர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை என்றும் கமல் வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

Leave a Reply