shadow

விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்தால் பாராட்டுவோம் என்றும் தள்ளுபடி செய்யவில்லை என்றால் போராடுவோம் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகை கடன்களை தள்ளுபடி செய்தது போல் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களாக கோரிக்கை எழுந்து வருகிறது

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது விவசாயிகள் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு தள்ளுபடி செய்தால் பாராட்டுவோம் என்றும் இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தூத்துக்குடியில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.