உலகக்கோப்பை கபடி இறுதி போட்டி பஞ்சாப் மாநிலம் லுதியானா குருனானக் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 48-39 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இதையடுத்து இந்தியா தொடர்ந்து 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்திய அணிக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசளிக்கப்பட்டது.

Leave a Reply