பிக்பாஸ் 2: ஜனனி வெளியேற்றம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று தொடங்கிய நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நால்வரில் ஜனனி நேற்று வெளியேற்றப்பட்டார்
பிக்பாஸ் 2 சாம்பியன் யார்? என்பது இன்று இரவு அறிவிக்கப்படவுள்ளது. ரித்விகா சாம்பியன் பட்டத்தை பெற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் நான்காவது இடத்தை பிடித்த ஜனனி நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது வந்துள்ள தகவலின்படி ரித்விகா சாம்பியன் பட்டத்தையும் ஐஸ்வர்யா இரண்டாவது இடத்தையும், விஜயலட்சுமி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ், ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி
Leave a Reply
You must be logged in to post a comment.