shadow

பேச்சுவார்த்தைக்கு பின்னரும் தொடருகிறது போராட்டம்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேற்று காலை சென்னை மெரீனாவில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் இளைஞர்கள் குழு போராட்டம் நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்னரும் மெரினாவில் தொடரும் போராட்டம் என்று இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் அறிக்கையை பொருத்தே போராட்டம் குறித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என போராட்டக்காரர்கள் அறித்துள்ளதால் மெரினாவில் பரபரப்பு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது

இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் மாபா பாண்டியராஜன் இளைஞர்களுடன் இணைந்து போராடுவது தான் வழி என்றால் அதனை தமிழக அரசு செய்யும் என்று உறுதி கூறியுள்ளார்.

Leave a Reply