shadow

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது

இந்த நிலையில் சூர்யா மீதும் படக்குழுவினர்கள் மீதும் பாமகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்

இந்த நிலையில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்தில் அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்பட 5 பிரிவுகளில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி சிதம்பரம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது