shadow

சிறையில் நிறைய கற்று கொண்டேன்: 7 வருடத்திற்கு ரிலீஸ் ஆன இந்திராணி பேட்டி

ஏழு வருடங்களுக்கு பின் சிறையில் இருந்து விடுதலையான இந்திராணி முகர்ஜி என்பவர் தான் சிறையில் அதிகம் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்

இந்திராணி முகர்ஜி என்ற என்ற பெண் கடந்த 2015ஆம் ஆண்டு போரா என்ற மகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

இந்த நிலையில் 7 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்த அவர் இப்போது தான் சந்தோஷமாக இருப்பதாகவும் என்னை பற்றி பல்வேறு கருத்துக்களை கூறியவர்களை நான் மன்னித்து விட்டதாகவும் சிறையில் நிறைய அனுபவம் எனக்கு கிடைத்தது என்றும், அங்கு நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்