shadow

இந்தியாவில் கிராமப்புறங்களில் இணைய வசதியை அறிமுகப்படுத்த பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12,525 கிராமங்களில் இணைய வசதி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இணையவசதி ஏற்படுத்தி தரும் பாரத் நெட் திட்டத்தை முதல்வர் ஸ்டாலினை தொடங்கி வைக்க உள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த 10 மாதங்களுக்குள் இணைய வசதி முழுமையாக கிடைக்கும்.