shadow

தென்னாப்பிரிக்காவில் இருந்து சமீபத்தில் மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நபருக்கு, உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவிய நோயாளிகள் மூன்று பேர் இருக்கும் நிலையில் தற்போது இவரையும் சேர்த்து நான்கு பேராக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து மாநிலங்களும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது