shadow

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 237 ரன்கள் எடுத்த நிலையில் அதன் பின்னர் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியின் 193 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனையடுத்து இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது