ஆடுகளின் கற்புக்கு ஆபத்து: இந்து முன்னணி புகார்

திருப்பூர் பாஜகவினர் நாளை சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்த இருப்பதால் இந்த பேரணியின் போது தாங்கள் பிரியாணிக்கும் பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு வேண்டும் என கடைக்காரர்கள் மனு ஒன்றை காவல்துறையில் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் பிரியாணி புகாருக்கு எதிராக அதிரடியாக தற்போது ஆடுகளின் கற்புக்கு பாதுகாப்பு வேண்டும் என இந்து முன்னணி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பூரில் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டம் என்ற பெயரில் முஸ்லீம் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர். இதற்காக முஸ்லீம் அமைப்பின் பிரதிநிதிகள் திருப்பூருக்கு வந்து செல்கின்றனர். திருப்பூரின் தெருக்களில் ஆங்காங்கே ஆடுகள் சுற்றி திறிகின்றன. இவர்களும் சுற்றி திரிகின்றனர். முஸ்லீம் அமைப்பினரால் ஆடுகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே ஒன்றும் அறியாத வாயில்லா ஜீவன்களான ஆடுகளின் கற்புக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Ind

Leave a Reply