அதிரடி தகவல்

இந்தியா முழுவதும் இன்று முதல் விமான சேவை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை விமான போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி செய்தார்

இந்நிலையில் தனியார் விமான நிறுவனங்கள் பல முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மேற்குவங்க மாநில அரசு மே 28-ஆம் தேதி முதல் விமான சேவையை அனுமதிக்கலாம் என கூறியதாகவும் இந்த ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அம்மாநிலத்தில் மட்டும் இன்று முதல் விமான சேவை தொடங்வில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன

இதனையடுத்து மேலும் ஒரு சில மாநிலங்களில் இன்று முதல் விமான சேவையை ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது

Leave a Reply