shadow

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: டாஸ் வென்றது இங்கிலாந்து

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் வங்கதேச அணி பேட்டிங் செய்து வருகிறது.

வரும் 4ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply