shadow

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் தமிழ்நாடு அணி எதிர்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது

இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 314 ரன்கள் எடுத்தது இதனை அடுத்து இமாச்சல பிரதேச அணி 42.3 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது

இதனை அடுத்து நடுவர்கள் ஜெடிபி முறையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இமாச்சலபிரதேசம் வென்று விட்டதாக அறிவித்தது. இதனால் தமிழக அணியினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.