shadow

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் மாணவிகள் திடீரென ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது

இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகாவில் உள்ள சில பகுதிகளில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.