இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா என்பது தெரிந்ததே

அம்மாநிலத்தில் மும்பை உள்பட ஒரு சில நகரங்களில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளனர் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 255 பேருக்கு கோரணா பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 99 பேர் பலியாகியுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

இதனை அடுத்து அம்மாநிலத்தில் லாக்டோன் பிறப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply