shadow

கரையை கடந்தது புயல்: இவ்வளவு சேதமா?

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்தது. இந்த நிலையில் புயல் கரையை கடக்கும் போது கடற்கரையில் உள்ள மணல் அள்ளி வீச பட்டதாகல் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம் கடற்கரையிலிருந்த நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மற்றும் படகுகள் முழுவதுமாக சேதமாகி உள்ளதாகவும், சிறு உணவகங்கள் மற்றும் கடைகளும் சேதம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மீன் பிடிப்பதற்காக வலை குவிக்கப்பட்டிருந்த வலைகளில் மணல் பரவி அந்த வலைகளை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.