shadow

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயராமல் இருந்ததால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் நிம்மதியில் இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென்று வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை 917ல் இருந்து 950 ரூபாய் ஆக உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!