முழு விபரங்கள்

சென்னை, மதுரை, கோவை, உள்பட 5 மாநகராட்சி பகுதியில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் ஒருசில பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் எந்தெந்த பகுதியில் முழுஊரடங்கு என்பதை தற்போது பார்ப்போம்:

ஆவடி, பாடியநல்லூர்‌, சுப்புரெட்டிபாளையம்‌, பூந்தமல்லி, நல்லூர்,‌ கொண்டகரை, மீஞ்சூர்‌, கும்பனூர்,‌ வள்ளூர்‌, பொன்னேரி, ஆங்காடு, அத்திபட்டு, நாரவாரிக்குப்பம்,‌ விச்சூர்,‌ நாலூர்‌, திருமழிசை, வெள்ளிவாயல்‌, வன்னிப்பாக்கம்‌, திருநின்றவூர், பெருங்காவூர்‌, சிறுவாக்கம்‌, வில்லிவாக்கம்,‌ அலமாதி, வெள்ளிவாயல்சாவடி, புழல்,‌ மீஞ்சூர்‌, சோழவரம்‌, மேலூர்‌

திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கண்ட பகுதியில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply