shadow

கனமழை காரணமாக சென்னையில் ஒருசில பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்கள் இதோ:

1. ரங்கராஜபுரம்‌ இரண்டு சக்கர வாகண சுரங்கப்பாதை – போக்குவரத்து ‘தடைசெய்யப்பட்டுள்ளது.

2. மேட்லி சுரங்கப்பாதை மழைநீர்‌ தேங்கி உள்ளதால்‌- போக்குவரத்து ‘தடைசெய்யப்பட்டுள்ளது.

3. “கே.கே.நகர்‌ ராஜமண்ணார்‌ சாலையில்‌ தண்ணீர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து. தடைசெய்யப்பட்டு, 2வது. அவென்யூவை நோக்கி ‘தருப்பிவிப்பட்டுள்ளது.

4. “வளசரவாக்கம்‌ மெகா மாட்‌ சாலையில்‌ தண்ணீர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல ‘கேசவத்திணி சாலை நோக்கி! திருப்பி விடப்பட்டுள்ளது.

5. வாணி மஹால்‌ முதல்‌ பென்ஸ்‌ பார்க்‌ வரை தண்ணிர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும்‌ ராகவைய்யா சாலை வழியாக திரும்பி விடப்பட்டுள்ளது.

6. சென்னை மாநகர மழைநீர்‌ வடிகால்‌ வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில்‌ மேற்கொண்டு வருகிறார்கள்‌. இதன்‌ காரணமாக கே.கே.நகர்‌ ஜி.எச்‌.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில்‌ வடிகால்‌ நீர்‌ அமைக்கும்‌ பணியை எளிதாக்கும்‌ வகையில்‌ உதயம்‌ திரையரங்கம்‌ நோக்கி செல்லும்‌ போக்குவரத்து எதிர்‌ திசையில்‌ அணுமதிக்கப்படுகிறது. இதேபோல்‌ உதயம்‌ சந்திப்பில்‌ காசி முனையிலிருந்து அண்ணனா பிரதான சாலை நோக்கி செல்லும்‌ கனரக வாகனங்கள்‌ மட்டும்‌ அசோக்‌ பில்லர்‌ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

7. மேடவாக்கம்‌. முதல்‌ சோழிங்கநல்லூர்‌ வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டடுள்ளது. மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக ‘சோழிங்நல்லூர்‌ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

8. தாம்பரம்‌ இரண்டு சக்கரம்‌ மற்றும்‌ இலகுரக வாகன சுரங்கப்பாதை – போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

9. கணேஷபுரம்‌ சுரங்கப்பாதை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.