shadow

சென்னை சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீவிபத்து

சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை சிட்டி சென்டர் 3வது மாடியில் சற்றுமுன்னர் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வளாகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்கசிவே இந்த தீவிபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply