shadow

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம் என்று மத்திய அரசு நிபுணர் குழு எச்சரித்துள்ளது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் சிறிது சிறிதாக அதிகமாகி வருவதால் இரண்டாவது அலையின் தாக்கத்தில் தாக்கத்தில் பாதி அளவு எனும் மூன்றாவது அலையில் இருக்கக்கூடும் என்றும் மத்திய அரசின் நிபுணர் குழு எச்சரித்து உள்ளது

எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி பணிகளை முடுக்கி விட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் குழந்தைகளுக்கு போதிய மருத்துவ வசதி இல்லை என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.