அனைத்து மாணவர்களும் பாஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் பல்வகை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய பார் கமிஷன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
இந்த உத்தரவில் சட்டக்கல்லூரி நிறுவனங்களில் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது
இந்த உத்தரவு காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர அனைத்து மாணவர்களும் பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.