shadow

இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் எமர்ஜென்சி அமல்படுத்தப்படுவதாக கோத்தபயா ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை மக்கள் போராட்டம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.