shadow

Tirumala_1_0_0_1

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் பிரசாத், திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ‛பிராட்’ அறக்கட்டளைக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதனை தேவஸ்தான செயல்அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார்.

Leave a Reply