ஏழுமலையானுக்கு 1 கோடி நன்கொடையளித்த பாகுபலி விநியோகஸ்தர் !! Posted on Thursday, August 13, 2015 12:46 pmAugust 13, 2015 by 266 views ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் பிரசாத், திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ‛பிராட்’ அறக்கட்டளைக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதனை தேவஸ்தான செயல்அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.