shadow

வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை என்றும் மார்ச் 20ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

மார்ச் 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் மார்ச் 20ஆம் தேதி ஞாயிறு அன்று மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெறும் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது