பாகிஸ்தான் அட்டுழியம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்த ஊரை சேர்ந்த மதியழகன் என்ற ராணுவ வீரர் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வீரர்களின் அட்டூழியம் காரணமாக நடந்த துப்பாக்கி சண்டையில் உயிரிழந்துள்ளார்

எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் என்பவர் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டிருந்த போது வீரமரணம் அடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வீரம் மரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்ததோடு அவரது குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்

முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளது தமிழகத்தையே சோகமயமாக்கி உள்ளது

Leave a Reply