shadow

பஞ்சாப் மாநிலத்தில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளன.

இன்று அதிகாலை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் என்ற பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 3 42 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதூ. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் இல்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.