shadow

கர்நாடகா, குடகு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டு ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவாங்கியுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டத்திலும் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாங்கியுள்ளது.

கர்நாடகாவில் ஒரே வாரத்தில் 2வது முறையாக நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.