shadow

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: 6 பேர் பலி என தகவல்

நேபாளத்தில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிகிறாது.

நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேபாளத்தில் உள்ள டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது டெல்லியிலும் சுமார் 15 விநாடிகள் நில அதிர்வு ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது