ஊடகத் துறையினர் எல்லை மீற வேண்டாம்: மருத்துவர்கள் வேண்டுகோள்
ஊடகத்தை சேர்ந்த ஒருசிலர் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நோயாளிகளை அத்துமீறி சென்று பார்த்து பேட்டி எடுத்து வருவதாக ஒரு சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க ஊடகத் துறையில் உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
ஊடகத்துறையில் இருப்பவர்களும் மனிதர்கள் தான் என்பதால் அவர்கள் இந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதே மருத்துவர்களின் மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது
கொரோனா , ஊடகத்துறை, நோயாளி, வைரஸ்,
Leave a Reply
You must be logged in to post a comment.