நடிகை குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர் சி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது

குஷ்பு தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறிய போது ’தனது கணவர் சுந்தர் சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரது உடல்நிலை சீராக உள்ளது அவர் விரைவில் குணமாக தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்

குஷ்புவின் இந்த ட்விட்டை அடுத்து சுந்தர் சி விரைவில் குணமாக அவரது ரசிகர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

Leave a Reply