இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 13வது நாள் நிகழ்ச்சியும் நினைவு அஞ்சலி கூட்டமும் இன்று சென்னையில் நடைபெற்றது., இதில் கமல், ரஜினி உள்பட திரையுலக பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் அஞ்சலி மறைந்த இயக்குனருக்கு செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் சிவகுமார், வஸந்த், ஆர்.கே.செல்வமணி, விவேக், மணிரத்னம், வாணி ஜெயராம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.,
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 13வது நாள் நிகழ்ச்சியும் நினைவு அஞ்சலி கூட்டமும் இன்று சென்னையில் நடைபெற்றது., இதில் கமல், ரஜினி உள்பட திரையுலக பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் அஞ்சலி மறைந்த இயக்குனருக்கு செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் சிவகுமார், வஸந்த், ஆர்.கே.செல்வமணி, விவேக், மணிரத்னம், வாணி ஜெயராம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.,
Leave a Reply
You must be logged in to post a comment.