shadow

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.

மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவில் தற்போது அராஜகம் மற்றும் சர்வாதிகாரப் போக்கு நிலவுகிறது என ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தென்சென்னை மாவட்ட இணை செயலாளர் கேசவன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அறிந்து வேதனை அடைந்தேன்

விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.