ரயில் சேவை எப்போது?
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பேருந்து ரயில் உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மெட்ரோ ரயில் நிலையங்களை மராமத்து பணிகள் செய்து வருகிறது
மேலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய உடன் தனிமனித இடைவெளிக்காக மார்க்குகளை மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டு உடன் பயணிகளுக்கு தயார் நிலையில் சில ஏற்பாடுகளை செய்த செய்வதற்காக மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.