shadow

2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டி வரும் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் இந்த முறை ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா பங்குபெறவில்லை

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடும் அணி குறித்து கணித்துள்ளார்

சென்னை மற்றும் மும்பை அணி தான் இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடும் என்று அவர் தெரிவித்துள்ளார்