நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8மணி முதல் எண்ணத்தொடங்கப்பட்டன. சுமார் 1000 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது.
தமிழகத்தை பொருத்தவரையில் 32 இடங்களில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.