shadow

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.12 லட்சம் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை மனநல ஆலோசனை தொடங்கியுள்ளது

104 என்ற எண் மூலம் நீட் தேர்வு எழுதிய 2 மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்

இதேபோல்

நீட் எழுதிய 1.12 லட்சம் மாணவர்களுக்கு இன்னும் 15 நாட்களில் 333 மனநல ஆலோசகர்கள் ஆலோசனை தருவார்கள் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கூறினார்.

நீட் எழுதிய 3 மாணவ, மாணவியர் தற்கொலை செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.