shadow

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பிரிட்டன் உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது

குறிப்பாக பிரிட்டனில் இன்று ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனை அடுத்து லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்

வெளிநாட்டிலிருந்து வரும் விமான போக்குவரத்தும் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது