shadow

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மாணவர்களை தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் 3 மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவையை அடுத்து தற்போது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அங்கு படித்து வரும் 160 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது