வொர்க் ஃப்ரம் ஹோம்: இந்தியா முழுவதும் ஆணுறை விற்பனை அதிகரிப்பு

உலகமே கொரோனா பரபரப்பில் இருக்கும் நிலையில் அனைத்து மெடிக்கல் கடைகளிலும் ஆணுறை விற்பனை 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

21 நாள் ஊரடங்கு, வீட்டிலிருந்தே பணி செய்யும் முறை ஆகியவை தான் இந்த ஆணுறை விற்பனை அதிகரிப்பதற்கு காரணம் என்று மெடிக்கல் கடைக்காரர்கள் கூறுகின்றனர்

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தற்போது மெடிக்கல் கடைகளுக்கு வந்து ஆணுறைகளை வாங்கி செல்வதாகவும் ஆணுறைகள் மட்டுமின்றி கருத்தடை மாத்திரைகளை அதிக அளவில் விற்பனையாகி வருவதாகவும் மெடிக்கல் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்

எந்த வேலையும் இன்றி அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் தம்பதிகளுக்கு ஆணுறை அதிகம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது

Leave a Reply