shadow

டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் வெளிநாடு செல்ல முடிவெடுத்தனர்.

தற்போது லண்டனில் டி ராஜேந்தருக்கு சிகிச்சை முடிந்து அவர் பூரண குணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் சில நாட்கள் ஓய்வெடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.