shadow

நெல்லையில் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கு பயனாளியிடம் ₹12,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் ராதாபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் நம்பி குமாரை சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் உத்தரவு!

நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கு லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் விடுத்துள்ளார்.