சக விஞ்ஞானியே சுட்டு தற்கொலையும் செய்ததால் பரபரப்பு

சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியை செய்து கொண்டிருந்தார். அவர் கிட்ட தட்ட ஆராய்ச்சியை முடிக்கும் நிலையில் திடீரென படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அவரது ஆராய்ச்சி நிலையத்திலேயே பணி செய்யும் சக விஞ்ஞானி ஒருவர் சீனா ஆராய்ச்சியாளரை சுட்டுக் கொலை செய்துவிட்டு தானும் கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இருவரும் ஒரே ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தாலும் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

Leave a Reply