கொரோனாவில் இருந்து தப்பிக்க நாய் போல் வேடமிட்டு சாலையில் சென்ற வாலிபர்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர் அதையும் மீறி ஒரு சிலர் வீட்டை விட்டு வெளியே வந்து காவல்துறையினரால் கண்டிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் போலீசிடம் இருந்து தப்புவதற்காக நாய் வேடமிட்டு சாலையில் சென்ற சென்னை
நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை அடுத்து அந்த நபரை பிடித்த காவல்துறையினர் எச்சரித்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்

Leave a Reply