shadow

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வடகிழக்கு பருவமழை காரணமாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது