shadow

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது

ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்னும் ஒரிரு மணி நேரத்தில் கனமழை பெய்யும்

வங்கக்கடலில் அந்தமான் அருகே தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருவதாகவும் அதேபோல் அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்