shadow

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் தென் மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் வரும் 24-ஆம் தேதி முதல் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது