shadow

வேலை வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும்: சென்னை நபர் கைது!

வேலை வேண்டுமென்றால் படுக்கையை பகிர வேண்டும் என கட்டாயப்படுத்திய சென்னை நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் வேலைக்கு ஆள் எடுக்கும் நேர்முகத் தேர்வை நடத்தினர்

அப்போது வேலைக்கு ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வேலை உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் தன்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என்றும் வெளியூருக்கு தன்னுடன் ஒரு நாள் இரவு தங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்