shadow

சென்னையில் முதன் முறையாக மலர் கண்காட்சிக்கு அரசு சார்பில் நடத்தப்பட்டது.

ஊட்டி, ஓசூர், பெங்களூரு, புனேவில் இருந்து 200 வகை மலர்கள் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் ஆர்வத்துடன் மலர் கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.

கண்காட்சியின் இறுதி நாளான இன்று (5ம் தேதி) முதல்வர் ஸ்டாலினும் பார்வையிட்டார்.

நுழைவு கட்டணமாக 2 நாளில் ரூ.8.35 லட்சம் வசூல் செய்யப்பட்டது